யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை சித்தன்கேணி பகுதியில் பிறந்து 52 நாள்களேயான சிசு தாய்ப்பால் புரைக்கேறி உயிரிழந்துள்ளது.
நேற்று நள்ளிரவு தாய்ப்பால் குடித்துவிட்டு சிசு தூங்கியதாகவும் , இன்று அதிகாலை 3.30 மணியளவில் பார்த்த போது, மூக்கு வழியாக குருதி படிந்து காணப்பட்டதை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது , சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டிருந்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM