புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் நேற்று நண்பகல் குடிபோதையில் ஏற்பட்டு வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியத்தில், மாமாவை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்த சந்தேக நபர் புதுவருடமன்று குழுக்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாய்த்தர்க்கம் வலுப்பெற்று கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் தழுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சந்தேக நபர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM