மதுபோதையில் மாமாவை தாக்கி கொலை செய்த மருமகன் -  புத்தளத்தில் சம்பவம்

Published By: Digital Desk 4

11 Jan, 2022 | 11:57 AM
image

புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் நேற்று நண்பகல்  குடிபோதையில் ஏற்பட்டு வாய்த்தர்க்கம், கைகலப்பாக மாறியத்தில், மாமாவை மருமகன் தாக்கி கொலை செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்த சந்தேக நபர் புதுவருடமன்று குழுக்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று முந்தினம் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாய்த்தர்க்கம் வலுப்பெற்று  கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் தழுவ பகுதியைச் சேர்ந்த  40 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேக நபர் புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31