(இராஜதுரை ஹஷான்)
அனல்மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி ஏப்ரல் 31 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
பல்வேறு பொதுகாரணிகளினால் தேசிய மின்விநியோக கட்டமைப்பில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மின்விநியோகத்தை தடையின்றி வழங்க சகல விதமான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவ காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM