பானுக ராஜபக்ஷவிடம் நாமல் முக்கிய வேண்டுகோள்

Published By: Vishnu

09 Jan, 2022 | 06:46 PM
image

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுக ராஜபக்ஷவிடம் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளம் வீரர் என்ற வகையில், நாட்டுக்காக கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடும் திறன் கொண்டவர் என்ற வகையில், அவசர முடிவுகளை எடுப்பதை விட சவால்களை எதிர்கொள்வதே முக்கியம் என்றும் அமைச்சர் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட்டை விட்டு வெளியேற வீரர்களுக்கு உரிமை உண்டு என்று கூறிய அமைச்சர், நிர்வாகத்தில் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது அநீதி இழைக்கப்பட்டாலோ தலையிட வாய்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே இலங்கை கிரிக்கெட்டில் இருந்து விலகும் முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பானுகா ராஜபக்ஷவிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41