கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர்.
இதனால் இலங்கையில் கொவிட்-19 தொடர்பான இறப்பு எண்ணிக்கை 15,119 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 141 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியதாக உறுதிபடுத்தப்பட்டது.
அதனால் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட கொவிட்-19 இலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,077 ஆக அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM