20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு

Published By: Vishnu

09 Jan, 2022 | 08:33 AM
image

20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வேனில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் இன்று காலை பொத்துப்பிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த வேன், பொத்துப்பிட்டிய சந்திக்கு அருகில் காலி வீதியில் நிறுத்தப்பட்ட போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து 63 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியதுடன் வேனையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைதான சந்தேகநபரிடம் இருந்து 700,000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த கேரள கஞ்சா வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும், பாணந்துறை சலிது என்பவருக்கு சொந்தமானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30