20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வேனில் ஏற்றிச் சென்ற நபர் ஒருவர் இன்று காலை பொத்துப்பிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த வேன், பொத்துப்பிட்டிய சந்திக்கு அருகில் காலி வீதியில் நிறுத்தப்பட்ட போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து 63 கிலோ 200 கிராம் கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியதுடன் வேனையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபரிடம் இருந்து 700,000 ரூபாவுக்கும் அதிகமான பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த கேரள கஞ்சா வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும், பாணந்துறை சலிது என்பவருக்கு சொந்தமானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM