மாலைத்தீவு கடற்பரப்பில் இலங்கை படகு விபத்து ; ஒரு மீனவர் மாயம்

Published By: Digital Desk 3

08 Jan, 2022 | 03:18 PM
image

(எம்.மனோசித்ரா)

மாலைத்தீவினை அண்மித்த கடற்பகுதியில் படகு விபத்துக்குள்ளானதில் 5 மீனவர்கள் மீட்க்கப்பட்டுள்ளதோடு , ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மீட்கப்பட்ட 5 மீனவர்களும் காலி கடற்பரப்பிற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.

பேருவளை கடற்பரப்பிலிருந்து கடந்த 4 ஆம் திகதி பயணித்த இப்படகுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, கடற்படையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதனையடுத்தே குறித்த படகு விபத்துக்குள்ளானமை இனங்காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாலைத்தீவு மற்றும் மும்பை கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58