(எம்.மனோசித்ரா)
மாலைத்தீவினை அண்மித்த கடற்பகுதியில் படகு விபத்துக்குள்ளானதில் 5 மீனவர்கள் மீட்க்கப்பட்டுள்ளதோடு , ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மீட்கப்பட்ட 5 மீனவர்களும் காலி கடற்பரப்பிற்கு அழைத்து வரப்படுவதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
பேருவளை கடற்பரப்பிலிருந்து கடந்த 4 ஆம் திகதி பயணித்த இப்படகுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதையடுத்து, கடற்படையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதனையடுத்தே குறித்த படகு விபத்துக்குள்ளானமை இனங்காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாலைத்தீவு மற்றும் மும்பை கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM