மேல் மாகாணத்தில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை சோதனைக்கு உட்படுத்தும் விஷேட நடவடிக்கையினை இலங்கை பொலிஸார் நேற்றைய தினம் மேற்கொண்டுள்ளனர்.
1,076 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் இந்த கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி 4,288 மோட்டார் சைக்கிள்களும் மற்றும் 3,632 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் பயணித்த 10,463 பேரில் 2,112 பேர் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியதாக கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களுக்கு எச்சரிக்கையும் ஆலோசனையும் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM