சுபத்ரா
“போர்க்குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளின்அடிப்படையில், இதுவரை மூன்று படை அதிகாரிகளுக்கு மட்டும், அமெரிக்க அதிகாரபூர்வதடைகளை விதித்திருப்பினும், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜெனரல் கமல் குணரத்ன,மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, உள்ளிட்ட பல அதிகாரிகள் அமெரிக்க விசாவை பெறமுடியாமல் உள்ளனர்”
இறுதிக்கட்டப் போரின் போது, முக்கிய பங்கு வகித்த மற்றொரு இராணுவஅதிகாரிக்கு, அமெரிக்கா தடைவிதித்திருக்கிறது.
இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல்உதய பெரேராவே அவர்.
இவர் இறுதிக்கட்டப் போரில் நேரடியாக, களமுனையில் இருந்தவரல்ல. ஆனால்கட்டளை அமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்.
இராணுவத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைத் திட்டங்களையும் நிறைவேற்றுகின்றகட்டளைப் பீடம் தான், நடவடிக்கைப் பணிப்பாளரின் அறை.
அங்கிருந்து தான், ஒவ்வொரு நடவடிக்கைகளுக்குமான கட்டளைகள்பிறப்பிக்கப்படும்.
இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின்உத்தரவுகளை களமுனையில் உள்ள டிவிசன், மற்றும் பிரிகேட் கட்டளை அதிகாரிகளுக்குத்தெரியப்படுத்தி, அவர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்தவர் தான்,மேஜர் ஜெனரல் உதய பெரேரா.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2022-01-02#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM