ராஜாங்கனை, அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Published By: Vishnu

04 Jan, 2022 | 02:10 PM
image

ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த நீர்த்தேக்கங்களுடன் தொடர்புடைய பிரதேச வாழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து தற்போது வினாடிக்கு 2,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அங்கமுவ நீர்த்தேக்கத்தை பொறுத்தமட்டில், அண்மைக்காலமாக பெய்த மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06