ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அதன்படி ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் குறித்த நீர்த்தேக்கங்களுடன் தொடர்புடைய பிரதேச வாழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து தற்போது வினாடிக்கு 2,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அங்கமுவ நீர்த்தேக்கத்தை பொறுத்தமட்டில், அண்மைக்காலமாக பெய்த மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM