கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியில் அமைந்துள்ள பாவனைக்கு உட்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய கிடங்கொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின்னர் தீ வேகமாக அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது.
இதனையடுத்து மீட்புப் பணியாளர்களும் தீ அணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் கடமையில் இருந்தன. மேலும் தீயை அணைக்க கூடுதல் தீயணைப்புப் பிரிவுகள் வரவழைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்கப்படாத நிலையில் அனர்த்தத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM