கொவிட்  தடுப்பூசி அட்டைக்கு பதிலாக கியூ.ஆர். குறியீட்டை அறிமுகப்படுத்த நடவடிக்கை - ரம்புக்வெல்ல

Published By: Digital Desk 4

03 Jan, 2022 | 02:54 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனவரி முதலாம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தும் தீர்மானம் இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

Articles Tagged Under: கெஹெலிய ரம்புக்வெல்ல | Virakesari.lk

இவ்விடயத்தில் சட்ட சிக்கல்கள் எவையும் இல்லை. சட்டமா அதிபரின் ஆலோசனையும் அவை தீர்க்கப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் தடுப்பூசி அட்டைகளை செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக , கையடக்க தொலைபேசிகளில் கியூ.ஆர். குறியீடு ஒன்றினை அறிமுகப்படுத்துவது தொடர்பில் உரிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

அதற்கமைய கியூ.ஆர். குறியீட்டினை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் தொழிநுட்ப அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான நடைமுறைகள் வெகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58