பதுளை வாகன விபத்தில் ஒருவர் பலி : வாகன சாரதி கைது

Published By: Digital Desk 4

03 Jan, 2022 | 11:49 AM
image

பதுளையில் லொறியொன்றினால் மோதுண்ட பாதசாரி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உழவு இயந்திரம் - துவிச்சக்கரவண்டி மோதிய விபத்து ; விவசாயி பலி, உழவு இயந்திர  சாரதி கைது | Virakesari.lk

பதுளைப் புறநகர்ப் பகுதியான கைலகொடை என்ற இடத்திலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த 53 வயதான குறித்த பாதசாரியின் சடலம், பதுளை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து லொரியின் சாரதியை பதுளைப் பொலிசார் கைது செய்துள்ள நிலையில், குறித்த நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பதுளைப் பொலிசார் மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50