கொவிட்-19 அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் அலுவலக வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்று காரணமாக 2022 ஜனவரி 3-5 வரை தூதரகம் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலக்கட்டத்தில் அலுவலகத்தில் தொற்று நீக்கம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் அனைத்து பயனர்களும் ஜனவரி 6 ஆம் திகதி முதல் அலுவலகத்துக்கு வருகை தருமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM