(எம்.மனோசித்ரா)
தொழில் வாய்ப்புக்களுக்காக கடந்த ஆண்டில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் அதிகளவானோர் கட்டாருக்கே சென்றுள்ளனர். அதற்கமைய கடந்த ஆண்டில் மாத்திரம் தொழில் நிமித்தம் கட்டார் சென்றுள்ளோர் எண்ணிக்கை 30,000 ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக 27,000 பேர் சவுதிக்கும் , 20 000 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் சென்றுள்ளனர். அதே போன்று 1600 பேர் சைப்ரஸ் நாட்டிற்கும், 1400 பேர் தென் கொரியாவிற்கும் சென்றுள்ளனர்.
அதற்கமைய கடந்த ஆண்டில் மாத்திரம் 120 000 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM