பதுளை - எல்ல, உடுவர பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் தரம் 11 இல் கல்வி கற்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் ஆயிரத்து 750 ரூபா பெறுமதியான 19 சாப்பாடு பெட்டிகள், குளிர்பாணங்கள், பிஸ்கட் பைக்கற்றுகள் மற்றும் சிகரட் போன்றவற்றை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM