புத்தளம் மதுரங்குளி 10ம் கட்டை எரிவாயு மொத்த விற்பனை மற்றும் சில்லைறை விற்பனை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகளவிலான மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை காணக்கூடியதாக இருந்தது.
புத்தளம், சாலியவெவ, நிகாவெரெட்டிய, சிலாபம், வென்னப்புவ, கற்பிட்டி, பல்லம, நாத்தாண்டி, கருவலகஸ்வெவ பகுதிகளிலிருந்தும் அதிகளவிலான மக்கள் எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் டோக்கன் அடிப்படையில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு மாத்திரம் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுவதாகவும், இன்று 112 பேருக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டதாகவும் எரிவாயு விற்பனை நிலைய முகவரொருவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM