புத்தளத்தில் எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள நீண்டவரிசையில் காத்து கிடக்கும் மக்கள்

Published By: Digital Desk 3

30 Dec, 2021 | 12:13 PM
image

புத்தளம் மதுரங்குளி 10ம் கட்டை எரிவாயு மொத்த விற்பனை மற்றும் சில்லைறை விற்பனை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகளவிலான மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை காணக்கூடியதாக இருந்தது.

புத்தளம், சாலியவெவ, நிகாவெரெட்டிய, சிலாபம், வென்னப்புவ, கற்பிட்டி, பல்லம, நாத்தாண்டி, கருவலகஸ்வெவ பகுதிகளிலிருந்தும் அதிகளவிலான மக்கள் எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்ததை காணக்கூடியதாக இருந்தது. 

இந்நிலையில் டோக்கன் அடிப்படையில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு மாத்திரம் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படுவதாகவும், இன்று 112 பேருக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டதாகவும் எரிவாயு விற்பனை நிலைய முகவரொருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58