டெல்டா, ஒமிக்ரோன் போன்ற கொவிட்-19 வைரஸ் திரிபுகள் "சுனாமியை" போல் ஆபத்தான பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன் இது சுகாதார அமைப்புகளில் "மிகப்பெரிய அழுத்தத்தை" ஏற்படுத்தும் என்றும் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.
உலகளவில் பதிவான கொவிட்-19 தொற்றளர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
டிசம்பர் 20 முதல் 26 வரை கிட்டத்தட்ட 4.99 மில்லியன் புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஐரோப்பாவில் புதிய தொற்றுக்கள மூன்று சதவீதமாகவும், அமெரிக்காவில் 39 சதவீதமாகவும் மற்றும் ஆபிரிக்காவில் 7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
இந் நிலையில் தொற்றுக்களின் அதிகரிப்பு குறித்து கவலை கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர், சோர்வு அடைந்துள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சரிவின் விளிம்பில் இருக்கும் சுகாதார அமைப்புகள் மீது இந்த அதிகரிப்பு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM