கித்துள் பூ வெட்டச் சென்றவர் சடலமாக மீட்பு 

Published By: Digital Desk 4

29 Dec, 2021 | 09:47 PM
image

ஊவா பரணகம பிரதேசத்தின் பனாகொட  என்ற இடத்தில், கித்துள் பூ வெட்டச் சென்ற நபர் கித்துள் மரத்தில் ஏறும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிணற்றிலிருந்து இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியின் சடலம் மீட்பு | Virakesari .lk

ஊவா பரணகம, பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே நேற்று (28) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

கித்துள் மரங்களை வெட்டச் சென்றவர் திரும்பி வராத நிலையில், அவரை தேடி பார்த்த பொழுது, குறித்த கித்துள் மரத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனா்.

சம்பவம் தொடர்பில் ஊவா பரணகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17