ஊவா பரணகம பிரதேசத்தின் பனாகொட என்ற இடத்தில், கித்துள் பூ வெட்டச் சென்ற நபர் கித்துள் மரத்தில் ஏறும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊவா பரணகம, பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே நேற்று (28) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
கித்துள் மரங்களை வெட்டச் சென்றவர் திரும்பி வராத நிலையில், அவரை தேடி பார்த்த பொழுது, குறித்த கித்துள் மரத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனா்.
சம்பவம் தொடர்பில் ஊவா பரணகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM