பாடசாலை மாணவி மீது தாக்குதல்.!

Published By: Robert

03 Oct, 2016 | 09:15 AM
image

மட்டக்களப்பு திராய் மடு சுவிஸ் கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவி மீது கத்தியால் தாக்கிவிட்டு ஒருவர் தப்பியோடியுள்ளார். 

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த மாணவி இன்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, மோட்டர் சைக்கிளில்  வந்த நபரொருவர் சிறை கைதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் எது என்று விசாரித்துள்ளார்.

இதனையடுத்து, மாணவி குறித்த நபருக்கு இடத்தை காட்டும்போது கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மாணவின் பெற்றோர் மட்டக்களப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50