பங்களாதேஷ்வுடனான இலங்கையின் கடன் தவணை மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

28 Dec, 2021 | 03:52 PM
image

பங்களாதேஷ்வுடனான இலங்கையின் கடன் வசதி மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது. கடன் வசதியின் முதல் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது இலங்கையின் கோரிக்கையைத் தொடர்ந்து கடன் வசதி புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் இலங்கையுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் 200 மில்லியன் டொலர்கள் கடன் வசதியை நீடித்துள்ளது. பங்களாதேஷ்டமிருந்து இலங்கை மூன்று தவணைகளில் கடன் வசதியைப் பெற்றது.

ஒகஸ்ட் 19, 2021 அன்று நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் முதல் தவணையாக 50 மில்லியன் டொலர்களை வெளியிட்டது.

பின்னர் ஆகஸ்ட் 30, 2021 அன்று இரண்டாவது தவணை தொகையாக 100 மில்லியன் டொலர்களை வெளியிடப்பட்டது.  பின்னர் செப்டம்பர் 21, 2021 அன்று 50 மில்லியன் மதிப்புள்ள டொலர்களை இறுதி தவணையாக  வெளியிட்டது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55