பங்களாதேஷ்வுடனான இலங்கையின் கடன் வசதி மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது. கடன் வசதியின் முதல் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது இலங்கையின் கோரிக்கையைத் தொடர்ந்து கடன் வசதி புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பங்களாதேஷ் இலங்கையுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் 200 மில்லியன் டொலர்கள் கடன் வசதியை நீடித்துள்ளது. பங்களாதேஷ்டமிருந்து இலங்கை மூன்று தவணைகளில் கடன் வசதியைப் பெற்றது.
ஒகஸ்ட் 19, 2021 அன்று நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் முதல் தவணையாக 50 மில்லியன் டொலர்களை வெளியிட்டது.
பின்னர் ஆகஸ்ட் 30, 2021 அன்று இரண்டாவது தவணை தொகையாக 100 மில்லியன் டொலர்களை வெளியிடப்பட்டது. பின்னர் செப்டம்பர் 21, 2021 அன்று 50 மில்லியன் மதிப்புள்ள டொலர்களை இறுதி தவணையாக வெளியிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM