பூஸ்டர் தடுப்பூசி திட்டத்துக்கு உதவும் வகையில் பைசர் தடுப்பூசிகளின் மற்றொரு தொகுதி இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது.
அதன்படி 137 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1,147,770 பைசர் தடுப்பூசி தொகுதிகள் முதலில் அமெரிக்காவில் இருந்து நெதர்லாந்துக்கும் பின்னர் அங்கிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வழியாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசி தொகுதிகள் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டு, குளிரூட்டப்பட்ட லொறிகளின் உதவியுடன் அரச மருந்தக கூட்டுத் தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM