( எம்.எப்.எம்.பஸீர்)
சகுராய் ( Sakurai Aviation ) விமான சேவை நிறுவனத்தின் அனைத்து விமான சேவை நடவடிக்கைகளையும், உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்ய சிவில் விமான சேவை அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய இலகு ரக விமானமான Sakurai Aviation Cessna 172 எனும் விமானம் நீர்கொழும்பு, கட்டான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாகொன்ன - கிம்புலாபிட்டிய பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டதில் சிலர் காயமடைந்துள்ளனர்.
அத்துடன் கடந்த 22 ஆம் திகதியும் இந்த நிறுவனத்தின் விமானமொன்று பேருவளை கடற் கரையை அண்மித்து இவ்வாறு திடீரென தரையிறக்கப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM