பெரியகல்லாறு பொது நூலகத்தின் “கல்வியாறு” சஞ்சிகை வெளியீட்டு விழா 

Published By: Digital Desk 2

26 Dec, 2021 | 05:16 PM
image

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்  பெரியகல்லாறு பொது நூலகம்வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு. “கல்வியாறு” என்னும் சஞ்சிகையை அண்மையில் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவின்போது மண்முனை தென் எருவில்பற்ற பிரதேச சபை  தவிசாளர் ஞா.யோகநாதன், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ் ஆகியோருக்கு முதற் பிரதிகளை நூலகப் பொறுப்பாளர் வாமதி சதாகரன் வழங்கி வைத்தார். 

வாசகர் வட்ட பொருளாளர் கணேசன், தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி அணையாளர் சி.பிரகாஸ், மண்மனைதென் எருவில் பிரதேச சபையின் தவிசாளர் கே.யோகநாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சண்.கணேசநாதன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56