மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் பெரியகல்லாறு பொது நூலகம்வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு. “கல்வியாறு” என்னும் சஞ்சிகையை அண்மையில் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவின்போது மண்முனை தென் எருவில்பற்ற பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ் ஆகியோருக்கு முதற் பிரதிகளை நூலகப் பொறுப்பாளர் வாமதி சதாகரன் வழங்கி வைத்தார்.
வாசகர் வட்ட பொருளாளர் கணேசன், தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி அணையாளர் சி.பிரகாஸ், மண்மனைதென் எருவில் பிரதேச சபையின் தவிசாளர் கே.யோகநாதன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சண்.கணேசநாதன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM