மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது துப்பாக்கி பிரயோகம்

Published By: Vishnu

26 Dec, 2021 | 08:48 AM
image

அரியாலை, நெளுக்குளம் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அரியாலை, நெளுக்குளம் பகுதியில் நேற்று மாலை உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தடுத்த நிறுத்த முற்பட்டுள்ளனர்.

எனினும் இந்த உத்தரவினை மீறி அவர் வாகனத்தில் பயணித்துள்ளமையினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த நபர் படுகாயமடைந்ததுடன் அவர் பொலிஸ் காவலில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அரியாலை முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவரே காயமடைந்தவர் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34