அரச உத்தியோகத்தர்களுக்கு 4,000 ரூபா முற்கொடுப்பனவு

Published By: Digital Desk 3

25 Dec, 2021 | 02:46 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச உத்தியோகத்தர்களுக்கு 4,000 ரூபா முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது சேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் , 2015.12.29 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை அவ்வாறே 2022 என பிரதீயீடு செய்து , அதன் பிரகாரம் 2022 ஆம் ஆண்டுக்காக 4000 ரூபாவை விட மேம்படாத விசேட முற்பணத்தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இம் முற்பணக் கொடுப்பனவுகள் 2022 ஜனவரி 1 முதல் ஆரம்பிக்கப்பட்டு 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை மாத்திரமே வழங்கப்படும். 

அத்தோடு இதனை 2022 ஆம் ஆண்டினுள்ளே அறவிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43