(எம்.மனோசித்ரா)
அரச உத்தியோகத்தர்களுக்கு 4,000 ரூபா முற்பணத் தொகையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது சேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் , 2015.12.29 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை அவ்வாறே 2022 என பிரதீயீடு செய்து , அதன் பிரகாரம் 2022 ஆம் ஆண்டுக்காக 4000 ரூபாவை விட மேம்படாத விசேட முற்பணத்தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இம் முற்பணக் கொடுப்பனவுகள் 2022 ஜனவரி 1 முதல் ஆரம்பிக்கப்பட்டு 2022 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை மாத்திரமே வழங்கப்படும்.
அத்தோடு இதனை 2022 ஆம் ஆண்டினுள்ளே அறவிட்டு முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM