பிரியந்த குமாரவின் இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கையர்

Published By: Vishnu

24 Dec, 2021 | 03:22 PM
image

பாகிஸ்தானின் சியால்கோட் இந்த மாத தொடக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கை பிரஜையை தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

சியால்கோட்டில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இம்மாதத் தொடக்கத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் கட்சியின் ஆதரவாளர்களால் மத நிந்தனை குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவை சித்திரவதை செய்து, எரித்துக் கொன்றனர்.

 இந் நிலையில் குறித்த தொழிற்சாலையில் அவரது இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கை பிரஜை வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தொழிற்சாலையின் புதிய மேலாளராக பணியமர்த்தப்பட்டுள்ள இலங்கை பிரஜையின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பிரியந்த குமாராவின் படுகொலை பாகிஸ்தானின் மத வட்டாரங்களில் பரவலாகக் கண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55