பாகிஸ்தானின் சியால்கோட் இந்த மாத தொடக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கை பிரஜையை தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தியுள்ளது.
சியால்கோட்டில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இம்மாதத் தொடக்கத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் கட்சியின் ஆதரவாளர்களால் மத நிந்தனை குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவை சித்திரவதை செய்து, எரித்துக் கொன்றனர்.
இந் நிலையில் குறித்த தொழிற்சாலையில் அவரது இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கை பிரஜை வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தொழிற்சாலையின் புதிய மேலாளராக பணியமர்த்தப்பட்டுள்ள இலங்கை பிரஜையின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
பிரியந்த குமாராவின் படுகொலை பாகிஸ்தானின் மத வட்டாரங்களில் பரவலாகக் கண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM