பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது

Published By: Vishnu

24 Dec, 2021 | 08:21 AM
image

பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மெதிரிகிரிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு எதிராக ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஐந்து வழக்குகளுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் திவுல்கடவல மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் அவர் இன்று ஹிங்குராங்கொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58