காரைதீவில் 'கலைஞர் சுவதம்' கௌரவிப்பு விழா

Published By: Digital Desk 2

23 Dec, 2021 | 01:13 PM
image

கலாசார திணைக்களமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் 'கலைஞர் சுவதம் 'கலைஞர்களை கெளரவப்படுத்துகின்ற நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்  சிவ. ஜெகராஜன் தலைமையில் அண்மையில்   இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி .எம் றின்ஸான், கலாசார உத்தியோகத்தர் ம. சதாகரன், கலாசார பிரிவு பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம் .மனோகரன்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வி.விக்னேஸ்வரன்  ,சிவலோஜினி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலைஞர்களுக்கான பாராட்டு விருதுகளும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08