சட்டவிரோத சொத்து குவிப்பு குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Published By: Vishnu

23 Dec, 2021 | 09:47 AM
image

எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகள் அல்லது சட்ட விரோதமான சொத்து குவிப்பு தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு பொதுமக்கள் 1917 என்ற இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முறைப்பாடுகளை ஏற்க 1917 என்ற எண் 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பல வழிகளில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு பல்வேறு நபர்கள் சொத்துக்களை குவித்துள்ளதை அவதானித்ததை அடுத்து இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற தகவல்களை விசாரிப்பதற்காக சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவும் அண்மையில் நிறுவப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையில் இந்தப் பிரிவு உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51