சுகாதார சேவையின் பௌதீக வளங்களை மேம்படுத்தி மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்கும் நோக்கத்துடன் காலி உடுகம ஆதார வைத்தியசாலையில் 100 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட வட்டவளை கலண மித்துரு அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இன்று சுகாதார அமைச்சரினால் (22) திறந்து வைக்கப்பட்டது.
இது ஐந்து படுக்கைகள் கொண்ட முழு வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ஆகும்.
நெலுவ, தவலம, நாகொட, ஹினிதும போன்ற பல பிரதேசங்களில் உள்ள மக்கள் இங்கு சிகிச்சைச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே, பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பத் அத்துகோரள, மேஜர் ஜெனரல் இசுரு தொடங்கொட, சுகாதார செயலாளர் நாயகம் சஞ்சீவ முனசிங்க, வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் குணார்தன உள்ளிட்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM