மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை சோதனையிடும் விசேட நடவடிக்கையை பொலிஸார் நேற்று மேற்கொண்டுள்ளனர்.
மொத்தமாக 2,910 மோட்டார் சைக்கிள்களும் 2,640 முச்சக்கர வண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது குறித்த வாகனங்களில் பயணித்த 7,285 பேரில் 1,901 நபர்கள் சுகாதார விதிமுறைகளை மீறியதற்காக பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM