( எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு - கொம்பனித்தெருவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 7 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மோசடி தடுப்பு பிரிவு நீதிமன்ற உத்தரவுடன் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் கருப்பு பண சுத்திகரிப்பு சட்டத்தின் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புக் குழுவொன்று மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வலன மோசடி தடுப்புப் பிரிவின் சிறப்புக் குழு கோட்டை நீதிமன்றில் பெற்றுக்கொண்ட சிறப்பு உத்தரவுக்கு அமைய, கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நட்சத்திர ஹோட்டலில் நடந்த களியாட்டம் ஒன்றிலே இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM