இரு படகுகளுடன் மேலும் 13 இந்திய மீனவர்கள் கைது

Published By: Vishnu

21 Dec, 2021 | 11:17 AM
image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மேலும் 13 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், அனலைத்தீவு மேற்கு கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடி இழுவை படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் கடற்படையின் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே 2 மீன்பிடி படகுகளுடன் 13 இந்திய மீனவர்களும் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 10 இந்திய மீன்பிடி இழுவை படகுகளுடன் 68  இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

தொற்றுநோய் தொடர்பான கவலைகள் காரணமாக, கொவிட்-19 நெறிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44