இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மேலும் 13 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், அனலைத்தீவு மேற்கு கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடி இழுவை படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கும் கடற்படையின் முயற்சியின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே 2 மீன்பிடி படகுகளுடன் 13 இந்திய மீனவர்களும் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 10 இந்திய மீன்பிடி இழுவை படகுகளுடன் 68 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
தொற்றுநோய் தொடர்பான கவலைகள் காரணமாக, கொவிட்-19 நெறிமுறைகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM