இராஜாங்க அமைச்சர் லொஹானை ஒருவாரத்தினுள் கைதுசெய்யாவிடில் பொலிஸ் மா அதிபருக்கு வழக்கு

Published By: Vishnu

19 Dec, 2021 | 08:52 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், சி.ஐ.டி.க்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவரை 7 நாட்களுக்குள் கைது செய்யாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பொலிஸ் மா அதிபருக்கு ' லெடர் டிமான்ட் ' எனப்படும் கோரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளது. 

சட்டத்தரணி பிரபோத ரத்நாயக்க இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.  

குறித்த சம்பவம் தொடர்பில் சி.ஐ.டி.க்கு முறைப்பாடளித்த சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் சுதேஷ் நந்திமால் ஆகிய இருவரின் அலோசனைக்கு அமைய இந்த கடிதத்தை அனுப்புவதாக, பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பட்டுள்ள கோரிக்கை கடிதத்தில்  சட்டத்தரணி பிரபோத ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04