(இராஜதுரை ஹஷான்)
சீன நாட்டு உர கப்பலுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஒரு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது.
சட்டமாதிபரின் ஆலோசனைக்கு அமைய உர விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்பட்டுள்ள விடயங்களுக்குமைய தீர்வுகாண தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அத்துடன் விவசாயத்துறை அமைச்சில் எவரேனும் உர இறக்குமதி விவகாரத்தில் முறைக்கேடான வகையில் செயற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றால் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளோம்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை.
சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டதால் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தேன். குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தவில்லை என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.
விவசாயத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM