நடிகர் சீயான் விக்ரமுக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
உலகளவில் உருமாற்றம் பெற்ற ஓமிக்ரான் கொரோனாத் தொற்று பரவல் எதிர்பார்த்ததை விட வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கிறது.
இந்நிலையில் நடிகர் சீயான் விக்ரம் கொரோனாத் தொற்று பாதிப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர், ''எனக்கு லேசாக உடல் சோர்வு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டபோது, கொரோனாத் தொற்று பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து மருத்துவரின் அறிவுரைப்படி தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.'' என பதிவிட்டிருக்கிறார்.
இதனிடையே உலகநாயகன் கமலஹாசன், ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகிய முன்னணி மற்றும் மூத்த நடிகர்களைத் தொடர்ந்து சீயான் விக்ரமுக்கும் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM