(எம்.மனோசித்ரா)
குடும்ப பிரச்சினை காரணமாக இளைஞன் ஒருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவில் சென். கிளயார் பிரதேசத்தில் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 25 வயதுடைய புனித அன்ரூட்ஸ் தோட்டம், கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
குடும்ப தகறாரு காரணமாக குறித்த இளைஞன் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM