(எம்.மனோசித்ரா)
சிங்கராஜா வனப்பகுதியில் ஏலக்காய் பறிக்கச் சென்ற இரு பெண்கள் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (14) வனத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சூரியகந்த பொலிஸ் பிரிவில் , சிங்கராஜா வனப்பகுதியில் ஏலக்காய் பறிக்கச் சென்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்கள் 39 மற்றும் 40 வயதுகளையுடைய இத்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல்போன பெண்களைத் தேடிய நிலையில், குறித்த இரு பெண்களம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM