ஏலக்காய் பறிக்கச் சென்று காணாமல்போன இரு பெண்களும் கண்டுபிடிப்பு

Published By: Gayathri

14 Dec, 2021 | 01:15 PM
image

(எம்.மனோசித்ரா)

சிங்கராஜா வனப்பகுதியில் ஏலக்காய் பறிக்கச் சென்ற இரு பெண்கள் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (14) வனத்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சூரியகந்த பொலிஸ் பிரிவில் , சிங்கராஜா வனப்பகுதியில் ஏலக்காய் பறிக்கச் சென்ற இரு பெண்கள் காணாமல் போயுள்ளதாக நேற்று திங்கட்கிழமை சூரியகந்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல்போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட  பெண்கள் 39 மற்றும் 40 வயதுகளையுடைய இத்தகந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். 

பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல்போன பெண்களைத் தேடிய நிலையில், குறித்த இரு பெண்களம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08