பங்களாதேஷ் பிரதமருடன் பிரதமர் மஹிந்த தொலைபேசியில் உரையாடல்

Published By: Gayathri

13 Dec, 2021 | 05:28 PM
image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பங்களாதேஷ் நாட்டு பிரதமர் செய்க் ஹசினாவிற்கும் இடையில் தொலைப்பேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தல் உள்ளிட்ட காரணிகள் குறித்து பேசப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இலங்கையும், பங்களாதேஷும் ஒன்றினைந்து செயற்படக்கூடிய துறைகள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் நெருங்கிய மற்றும் முக்கியமான நட்பு நாடாக பங்களாதேஷ் வரலாற்று காலம் தொடக்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

நட்புறவினை தொடர்ந்து வரவேற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56