கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 425 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 545,051 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் 762 புதிய கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 572,188 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்சமயம் நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 12,542 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இலங்கையில் கொவிட் தொற்று தொடர்பாக 14,595. உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM