சி.அ.யோதிலிங்கம்
தமிழ் பிரதேசங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் வரவு, செலவுத்திட்டத்தைத்தோற்கடிப்பது என்பது தற்போது வழமையாகிவிட்டது. தமிழ்க்கட்சிகள் தமது கட்சி அரசியல்காழ்ப்புணர்வுகளின் கோர முகங்களை உள்ராட்சி சபைகளில் காட்ட முற்படுகின்றன.
இவ்வாறுதோற்கடிக்கப்படுவதால் நிர்வாகத்தில் ஏற்படும் நெருக்கடிகளை இவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை.நிதிக் கொடுக்கல் வாங்கல் உட்பட அபிவிருத்தியின் தொடர்ச்சியைப் பேணுவதில் உள்ள சங்கடங்கள்எல்லாம் இக்கட்சிகளுக்கு தெரியாதவையல்ல.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்வவுனியா வடக்கு பிரதேச சபையின் வரவு, செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது. இப்பிரதேசசபைசிங்களத்தரப்பின் கைகளுக்கு சென்று விடக்கூடிய அபாயம் இருப்பதும் இக்கட்சிகளுக்கு நன்றாகவேதெரியும்.
அபாயப்பிரதேசங்களிலாவது ஒருங்கிணைந்த அரசியலைப் பின்பற்றுவதற்கு முன்வராமைதான் மிகுந்த கவலைக்குரியது.
இத்தனைக்கும் பெருந்தேசியவாதத்திற்கு நெருக்கடி வரும்போது சிங்களக்கட்சிகள்ஓரணியில் நிற்கின்றன வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு, செலவுத்திட்டம் முன்னர் தோற்கடிக்கப்பட்டது.
சுமந்திரனின் கரம் இதற்கு பின்னால் இருந்தது. தனக்கு பாதிப்பென்றால் சுமந்திரன் கட்சிநலன்கள் பற்றியோ, தமிழ் மக்களின் நலன்கள் அக்கறைப்படுவதில்லை என்ற காரசாரமான விமர்சனமும்அவர் தொடர்பாக உண்டு.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-12#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM