சத்ரியன்
பாகிஸ்தானின் சியால்கோட் நகரில், ஆடைத்தொழிற்சாலை மேலாளராகப்பணியாற்றிய இலங்கையர், உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், இலங்கைக்கும்பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்குப் பெரும் சவாலாகமாறியிருக்கிறது.
இலங்கையும் பாகிஸ்தானும் நீடித்து நிலைத்த இராஜதந்திர உறவுகளைக்கொண்டிருக்கின்ற நாடுகள்.
இவை பாதுகாப்பு ரீதியாகவும், சர்வதேச அரங்கிலும் ஒன்றை ஒன்றுவிட்டுக் கொடுக்காமலும், உதவிகளை வழங்குகின்ற- நெருங்கிய இராஜதந்திரஒத்துழைப்புகள், உறவுகளைக் பேணி வந்திருக்கின்றன.
1971 இல் இந்திய- பாகிஸ்தான் இடையே நடந்த, பங்களாதேஷ் பிரிவினைக்கானபோரின் போது, இலங்கை அரசாங்கம் நடுநிலை வகித்திருக்கவில்லை.
முதல் அண்டை நாடான இந்தியாவைப் பற்றி கவலைப்படாமல் பாகிஸ்தானுக்கேஉதவிகளை வழங்கியிருந்தது இலங்கை.
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பங்களாஷுடன் நில வழித் தொடர்புகளைக்கொண்டிராத பாகிஸ்தான், தனது படைகளுக்கான ஆயுதங்கள் மற்றும் விநியோகங்களைமேற்கொள்வதற்கு இலங்கையைக் கடந்தே செல்ல வேண்டியிருந்தது.
பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் விநியோக விமானங்கள் கட்டுநாயக்கவிமான நிலையத்தில் தரித்துச் செல்லவும், எரிபொருளை பெற்றுக் கொள்ளவும், அப்போது ஆட்சியில் இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் அனுமதிஅளித்திருந்தது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-12#page-1
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM