வெலே சுதாவின் வழக்கு ஒத்திவைப்பு

Published By: Ponmalar

29 Sep, 2016 | 12:37 PM
image

பிரபல போதைப்பொருள் வர்த்தகர்  என அடையாளப்படுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெலே சுதாவின் வழக்கறிஞர்களால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட பிணை மனுவை நிராகரிப்பதாகவும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த உத்தரவினை மேல் நீதிமன்ற நீதிபதி நிசாங்க பந்துல்ல கருணாரத்ன பிறப்பித்துள்ளார்.

190 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருளை நாட்டில் விற்பனை செய்ததாக  தெரிவித்து வெலே சுதாவுக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், வெலே சுதா மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27