கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி ஏற்கனவே கொழும்பு நகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி தொடர்பில் குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கப்பட்டது போன்று, தகுதி வாய்ந்த அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலம் திகதி, நேரம் ஆகிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படுமென கொழும்பு மாநகர சபை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் தினு குருகே தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கொவிட் தடுப்பூசியினதும் (Astra Zeneca, Sinopharm, Sputnik, Moderna, Pfizer) 2 ஆவது டோஸ் தடுப்பூசியை பெற்று 3 மாதங்களை நிறைவு செய்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும்.
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM