2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நாடுகளுக்கு, "தவறான செயல்களுக்கு விலை கொடுக்கப்படும்" என்று சீனா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக 2022 பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பாது என்று கூறியுள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் "மனித உரிமை மீறல்கள்" தொடர்பான கவலைகளுக்கு மத்தியில் சர்வதேச நாடுகள் மேற்கண்ட தீர்மானத்தை எடுத்திருந்தன.
இந் நிலையிலேயே சீனா போட்டிகளை புறக்கணிக்கும் நாடுகளுக்கு எச்சரித்துள்ளதுடன், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை அரசியல் சூழ்ச்சிக்கு ஒலிம்பிக் மேடையைப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
பீஜிங்களில் பெப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM