(எம்.எம்.சில்வெஸ்டர்)
33 ஆவது தேசிய இளையோர் மரதன் ஓட்டப் போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதியன்று அதிகாலை 5 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.
ஆண்கள் பங்கேற்றும் இந்த மரதன் போட்டியானது, காலி முகத்திடலிலிருந்து ஆரம்பமாகி காலி வீதியினூடாக மொரட்டுவை புதிய வீதி, பாணந்துரை ஊடாக களுத்துறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தின் அருகே நிறைவடைவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் பேரவை குறிப்பிடுகின்றது.
இதைத்தவிர, பெண்கள் பங்கேற்கும் 21 கிலோமீற்றர் தூரம் கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டியாக நடத்த, போட்டி ஏற்பாட்டுக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 33 ஆவது இளையோர் விளையாட்டு விழா எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM