33 ஆவது தேசிய இளையோர் மரதன் ஓட்டப் போட்டி 12 ஆம் திகதி ஆரம்பம்

Published By: Gayathri

09 Dec, 2021 | 05:00 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

33 ஆவது தேசிய இளையோர் மரதன் ஓட்டப் போட்டி ‍எதிர்வரும் 12 ஆம் திகதியன்று அதிகாலை  5 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.

ஆண்கள் பங்கேற்றும் இந்த மரதன் போட்டியானது, காலி முகத்திடலிலிருந்து ஆரம்பமாகி காலி வீதியினூடாக மொரட்டுவை புதிய வீதி, பாணந்துரை ஊடாக களுத்துறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தின் அருகே நிறைவடைவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் பேரவை குறிப்பிடுகின்றது.

இதைத்தவிர, பெண்கள் பங்கேற்கும் 21 கிலோமீற்றர் தூரம் கொண்ட அரை மரதன்  ஓட்டப் போட்டியாக நடத்த, போட்டி ஏற்பாட்டுக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 33 ஆவது இளையோர் விளையாட்டு விழா எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20