(ஏ.என்.ஐ)
இரு நாடுகளுக்கும் இடையிலான பரந்த அளவிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷிரிங்லா பங்காளதேசத்திற்கான விஜயத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்த விஜயத்தில் பலத்தரப்பட்ட சந்திப்புகளில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்தியா - பங்களாதேஷ் இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் குறிக்கும் 'மைத்ரி திவாஸ்' கொண்டாடப்பட்ட நிலையில் இந்த விஜயம் இடம்பெறுகின்றமை முக்கியமானதாகும்.
பங்களாதேஷ் பிரதமர் உட்பட வெளியுறவுச் செயலர் மசூத் பின் மோமன் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
பங்காளதேசத்துடனான இந்தியாவின் உறவு அதன் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொள்கையின்' ஒன்றாகவே உள்ளது.
இருதரப்பு உறவுகளின் மற்றுமொரு முக்கியதான விடயமாக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எதிர்வரும் 15 முதல் 17ஆம் தேதி வரை பங்கதேஷுத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM