மீகஹவத்தை துப்பாக்கி சூட்டு சம்பவம்: 6 ஆவது சந்தேக நபரும் கைது

Published By: Vishnu

08 Dec, 2021 | 02:30 PM
image

(எம்.மனோசித்ரா)

முல்லேரியா - மீகஹவத்தை பகுதியில் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் , ஆறாவது சந்தேகநபர் நேற்று கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 28 வயதுடைய அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். 

இவர் வெளிநாட்டிலிருந்து திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினருடன் தொடர்புகளைப் பேணுபவர் என்பதோடு , போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33