(எம்.மனோசித்ரா)
முல்லேரியா - மீகஹவத்தை பகுதியில் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஆறாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் , ஆறாவது சந்தேகநபர் நேற்று கொழும்பு - வாழைத்தோட்டம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 28 வயதுடைய அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இவர் வெளிநாட்டிலிருந்து திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினருடன் தொடர்புகளைப் பேணுபவர் என்பதோடு , போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM