தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் செவ்வாய்க்கிழமை (7) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த தகவலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று உறுதிபடுத்தினார்.
அரசாங்கத்திடம் கையிருப்பில் உள்ள வரையறுக்கப்பட்ட அந்நிய செலாவணி நிதியை அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்கு பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டதனால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திரகரிப்பு நிலையம் கடந்த நவம்பர் 15 ஆம் திகதி மூடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM